அனாதை பெண் பிணத்தின் அடக்கத்திற்கு உதவி செய்த போலீஸ்காரர்கள்
பிரயாக் என்ற பகுதியில் ஒரு பெண் உடல்நலம் குன்றி மரணம் அடைந்தார். அவருடைய உடலை அடக்கம் செய்ய அவரது கணவர் உள்பட உறவினர் யாரும் முன்வரவில்லை.
இந்த நிலையில் அந்த பகுதி காவல்துறையை சேர்ந்த விஜயேந்திர யதவ் மற்றும் மம்தா ஆகிய இரண்டு பிசிக்கள் அந்த் பெண்ணை அடக்கம் செய்ய தேவையான ஏற்பாடுகளையும் செலவுகளை செய்து இறுதியாத்திரையை முடித்து வைத்தனர்.
போலீஸ் என்றால் கல்நெஞ்சம் கொண்டவர்கள் என்று பலர் கூறி வரும் நிலையில் சில போலீசாரகள் இரக்க குணம் கொண்டவர்களாகவும் உள்ளனர் என்பது இதன்மூலம் தெரிய வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.