அனந்தசரஸ் குளத்தின் தண்ணீரின் தரம்: நீதிமன்றம் உத்தரவு
அனந்தசரஸ் குளத்தின் தண்ணீரின் தரம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
காஞ்சிபுரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தந்து கொண்டிருக்கும் அத்திவரதர் இன்று இரவு ஒன்பது மணிக்கு தரிசனம் முடிக்கப்பட்டு நாளை அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திவரதர் சிலை வைக்கப்பட உள்ளது இந்த நிலையில் அனந்தசரஸ் குளத்தின் தண்ணீரின் தரத்தை ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.