அதானி நிறுவனத்திற்கு சென்ற ஐந்து விமான நிலையங்கள்!
அதானி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி பல சலுகைகளை செய்து தருவதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு ஒப்பந்தத்தை அதானி நிறுவனம் பெற்றுள்ளது.
அதாவது அடுத்த 50 ஆண்டுகளுக்கு லக்னோ, மங்களூர், ஜெய்ப்பூர், திருவனந்தபுரம், அகமதாபாத் ஆகிய 5 விமான நிலையங்களின் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை அதானி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இதனால் பிரதமர் மோடி அதானி நிறுவனத்திற்கு மேலும் ஒரு சலுகையை வழங்கியுள்ளதாக இப்போதே எதிர்க்கட்சியின் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.