அஞ்சல்துறை தேர்வு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இன்று நடைபெறும் அஞ்சல்துறை தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அஜ்சல் துறை தேர்வுகள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவசர வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். எனினும் திட்டமிட்டபடி இன்று தேர்வுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply