அஜித் படத்தில் இருந்து நான் எதையும் கற்றுக்கொள்ளவில்லை: தந்தி டிவி புகழ் ரங்கராஜ் பாண்டே
தந்தி டிவியின் தலைமை செயலாளர் ரங்கராஜ் பாண்டே பேட்டி எடுப்பதில் வல்லவர் என்றும் பேட்டி கொடுப்பவரிடம் இருந்து விஷயத்தை வாங்குவதை விட அவரை சிக்கலில் ஆழ்த்தும் கேள்விகல் கேட்டு திணறடிப்பவர் என்பதும் அனைவரும் அறிந்ததே
இந்ஹ நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரங்கராஜ் பாண்டே, அஜித் ஒரு மேடையில் சொல்கிறார், நான் தான் அதிக தோல்வி படம் கொடுத்தவன் என்று. மேலும், அதை முறியடித்து மீண்டும் மீண்டும் நான் எழுந்து வருவேன் என்றும் சொல்கிறார், அவர் படங்களில் நான் ஏதும் கற்றுக்கொள்ளவில்லை என்றாலும் இந்த குணம் என்னை கவர்ந்தது’ என கூறியுள்ளார்
அஜித் குறித்து ரங்கராஜ் பாண்டே கூறிய இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.