பெங்களூரில் 144 தடை உத்தரவு

பெங்களூர் புலிகேசி நகர் காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக செய்த பேஸ்புக் போஸ்ட் காரணமாக திடீரென கலவரம் வெடித்துள்ளது.

பெங்களூர் கலவரம் தொடர்பாக 110 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தி வீடு முன் கலவரம் செய்தவர்கள் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவை செய்த நவீன் கைது செய்யப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது செய்த பேஸ்புக் போஸ்ட் காரணமாக பெங்களூரில் சீனிவாச மூர்த்தியின் வீடு சூறையாடப்பட்டடாகவும் கூறப்படுகிறது

Leave a Reply